news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் அதன்விளைவுகளை அனுபவிக்கும்..
tv

Also Watch

tv

Read this

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் அதன்விளைவுகளை அனுபவிக்கும்..

ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள், அதற்கான விளைவுகளை நிச்சயம் அனுபவித்தே ஆக வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

G 7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருங்கிணைய வேண்டும் என வலியுறுத்தினார்.

பயங்கரவாதத்தை வளர்ப்பவர்கள், ஆதரிப்பவர்களுக்கு எதிராக கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரதமர் மோடி, உலகம் அமைதி மற்றும் செழிப்பாக வாழ, நமது சிந்தனைகளும், கொள்கைகளும் தெளிவாக இருக்க வேண்டும் என்றார்.

பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா கூறி வரும் நிலையில், ஜி-7 தலைவர்கள் மத்தியில் பிரதமர் மோடி கூறிய கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் : வெஸ்ட் இண்டீஸ்- அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி-20 தொடர்..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வலுத்த எதிர்ப்பால் ரத்தான டெண்டர்

3
16 mins agoshare
வலுத்த எதிர்ப்பால் ரத்தான டெண்டர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau