ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் முன்னிலையில் ராணுவ பேரணி நடைபெற்றது. அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையிலான இரண்டாம் சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தை சனிக்கிழமை ரோமில் நடைபெற உள்ள நிலையில் இந்த பேரணியானது நடந்தது. பேரணியில் ஆயுதங்களுடன் இராணுவ வீரர்கள் அணிவகுப்பு நடத்தினர்.