news-tamil-logo

3/22/2026, 11:08:48 PM

news-tamil-logo
more
Advertisement
Home worldnews வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. இலங்கையில் பல்வேறு பகுதிகளில் கனமழை
tv

Also Watch

tv

Read this

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. இலங்கையில் பல்வேறு பகுதிகளில் கனமழை

இலங்கை

Posted on: Nov 28, 2024 02:55 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
இலங்கை

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்ததோடு 6 பேர் மாயமாகியுள்ளனர்.

வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளான யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை போன்ற பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர்.

மேலும் ஆங்காங்கே சாலைகள் மற்றும் தரைப்பாலங்கள் முழுவதுமாக நீரில் மூழ்கி சேதமடைந்து காணப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
6 hrs 44 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved