அமெரிக்காவின் கொலராடோவில் இரவு விடுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 114 குடியேறிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த கோகோயின் உள்ளிட்ட போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப், அங்குள்ள சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்த உத்தரவிட்டார்.