news-tamil-logo

3/22/2026, 9:37:06 AM

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews கொலை வழக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி.. தப்பியோட முயன்ற ரவுடியை காலிலேயே சுட்டுப்பிடித்த போலீஸ்
tv

Also Watch

tv

Read this

கொலை வழக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி.. தப்பியோட முயன்ற ரவுடியை காலிலேயே சுட்டுப்பிடித்த போலீஸ்

சுட்டுப்பிடித்த போலீஸ்

Posted on: Oct 04, 2024 08:42 AM

4

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சுட்டுப்பிடித்த போலீஸ்

திண்டுக்கலில் கொலை வழக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி தப்பியோட முயன்றதால், போலீசார் காலிலேயே சுட்டுப்பிடித்தனர்.

கடந்த சனிக்கிழமை முகமது இர்பான்என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ரிச்சர்டு சச்சின் என்பவனை கைது
செய்த நிலையில், விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது தப்பியோட முயன்றதால், காலிலேயே சுட்டுப்பிடித்ததாக கூறப்படுகிறது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
3 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved