news-tamil-logo

3/22/2026, 6:52:22 PM

news-tamil-logo
more
Advertisement
Home tamilnadunews தீவுத்திடலில் பட்டாசு கடை அமைப்பதற்கான ஏல அறிவிப்பு.. தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை வெளியிட்டது
tv

Also Watch

tv

Read this

தீவுத்திடலில் பட்டாசு கடை அமைப்பதற்கான ஏல அறிவிப்பு.. தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை வெளியிட்டது

கூட்டுறவுத்துறை அறிவிப்பு

Posted on: Oct 23, 2024 12:26 PM

33

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கூட்டுறவுத்துறை அறிவிப்பு

சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த செய்திக்குறிப்பில், திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் மூலம் அண்ணா சாலையில் அண்ணா அறிவாலயம் அருகிலுள்ள காமதேனு கூட்டுறவு வளாகத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஏலம் நடைபெறும் என்பதால், 2 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும், வரிசை எண் 1 முதல் 8 வரையிலான கடைகளுக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், 9 முதல் 24 வரை 4 லட்சமும், 26 முதல் 38 வரை 5 லட்சத்து 60 ஆயிரமும், 42 முதல் 50 வரையிலான கடைகளுக்கு 3 லட்சமாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
2 hrs 27 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved