தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை ஜூன் 7 ஆம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை பொறுப்பு ஹாஜி முகமது அக்பர் அறிவித்துள்ளார். சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதன் கிழமை மாலை பிறை தெரிந்ததாகவும் அதன் அடிப்படையில் பக்ரீத் பண்டிகை ஜூன் 7 ஆம் தேதி கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.