Also Watch
Read this
Posted on: Sep 28, 2024 03:23 AM
By: Srini Vasan
சிஎஸ்கே அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருந்த பிராவோ, கேகேஆர் அணியின் ஆலோசகராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் அடுத்த பவுலிங் பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்த வகையில் சிஎஸ்கே-வின் முன்னாள் வீரர்கள் ஆல்பி மோர்கல், பாலாஜி, பரத் அருண் ஆகியோரில் ஒருவர் பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved