news-tamil-logo

3/22/2026, 4:02:57 AM

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews U-19 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வைபவ் சூர்யவன்ஷி சாதனை 52 பந்தில் சதமடித்து அதிவேக சதமடித்த வீரர் என சாதனை..!
tv

Also Watch

tv

Read this

U-19 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வைபவ் சூர்யவன்ஷி சாதனை 52 பந்தில் சதமடித்து அதிவேக சதமடித்த வீரர் என சாதனை..!

வொர்செஸ்டர், இங்கிலாந்து

Posted on: Jul 06, 2025 07:36 AM

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vaibhav achivement

19 வயதிற்குட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை 14 வயதே ஆன இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி தன் வசமாக்கினார்.

இங்கிலாந்தின் வொர்செஸ்டர்((WORCESTER)) நகரில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் நான்காவது போட்டியில் 52 பந்தில் 100 ரன்களை கடந்து வரலாற்று சாதனையை படைத்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 22 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved