news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதமடித்த முதல் இந்திய கேப்டன்..
tv

Also Watch

tv

Read this

இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதமடித்த முதல் இந்திய கேப்டன்..

கில் வரலாற்று சாதனை

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
33

டெஸ்ட் போட்டியில் இங்கிலந்து மண்ணில் இரட்டைச் சதமடித்த முதல் இந்திய கேப்டன் என்ற வரலாற்றுச் சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.

மேலும் 46 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் கில் படைத்துள்ளார்.

1979-ம் ஆண்டு இங்கிலாந்தில் சுனில் கவாஸ்கர் 221 ரன்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
4 hrs 53 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved