ஐபிஎல் தொடரில் மீண்டும் ஆட வாய்ப்பு கிடைத்தால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட விரும்புவதாக என்று சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்தார். மும்பை வான்கடே மைதானத்தில் ரோகித்துடன் இணைந்து பேட்டிங் செய்வது மிகச் சிறப்பாக இருக்கும் என்று கூறினார்.