2025 ஐபிஎல் தொடருக்கு பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐ உயர் அதிகாரிகளை அதிகளவில் ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றதால் அவரது கேப்டன்சி செயல்பாடு குறித்து பிசிசிஐ உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே, கேப்டன் ரேஸில் இடம்பெறுவார் என கூறப்படுகிறது.