மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா தக்க வைக்கப்பட்டுள்ளார். கேப்டன் பதவி பறிபோனதை அடுத்து அணியில் இருந்து ரோகித் விலகுவார் என தகவல் பரவிய நிலையில் அதற்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரையும் மும்பை அணி தக்கவைத்துள்ளது