இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி தேவை என்று முன்னாள் வீரர் பத்ரிநாத் தெரிவித்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில், ஒரு இளம் அணியை உருவாக்க அவர் உதவ வேண்டும் என்றும், அடுத்த மாதம் இங்கிலாந்திற்கு எதிராக நடைபெறும் தொடரில் அவரை பார்க்க ஆவலுடன் இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.