காரைக்காலில் அரசு விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த ஃபேன் பார்க் திரையில் ஒளிபரப்பான ஐ.பி.எல் போட்டியை ஏராளமான ரசிகர்கள் கண்டு ரசித்தனர். சென்னை-மும்பை அணிகள் மோதிய ஆட்டத்தை ஒளிபரப்பு செய்ய பி.சி.சி.ஐ. மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.