2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா விளையாட வேண்டுமா என்பதை தேர்வுக்குழு தான் தீர்மானிக்கும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்தார். நேர்மையாக கூறினால் இருவரும் விளையாடுவார்கள் என்று தாம் நினைக்கவில்லை என்று கூறினார்.