news-tamil-logo

3/23/2026, 2:51:29 AM

news-tamil-logo
more
Advertisement
Home spirituality தீட்சிதர்கள் கடவுளை விட மேலானவர்கள் அல்ல.. உயர் நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி காட்டம்
tv

Also Watch

tv

Read this

தீட்சிதர்கள் கடவுளை விட மேலானவர்கள் அல்ல.. உயர் நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி காட்டம்

பொது தீட்சிதர்களுக்கு அறிவுறுத்தல்

Posted on: Oct 19, 2024 04:01 PM

6

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பொது தீட்சிதர்களுக்கு அறிவுறுத்தல்

சிதம்பரம் நடராஜர் கோவிலைச் சேர்ந்த பொது தீட்சிதர்கள், தாங்கள் கடவுளை விட மேலானவர்கள் என நினைக்கக்கூடாது என உயர் நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி காட்டமாக தெரிவித்துள்ளார்.

வழக்கு ஒன்று நீதிபதி எம்.தண்டபாணி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தீட்சிதர்கள் ஆணவத்துடன் செயல்படுவதாகவும், இது ஒரு நல்ல அறிகுறி கிடையாது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

2
10 hrs 26 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved