தமிழ் மொழி செம்மொழியாக இருந்ததா? நீங்கள் செம்மொழி ஆக்கினீர்களா? என திமுகவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கலைஞருக்கும் செம்மொழிக்கும் என்ன சம்பந்தம்? என வினவினார்.