news-tamil-logo

3/24/2026, 3:03:16 AM

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews திராவிட அரசியலில் 3வது குழலாக என்றைக்கும் விசிக இருக்கும்.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
tv

Also Watch

tv

Read this

திராவிட அரசியலில் 3வது குழலாக என்றைக்கும் விசிக இருக்கும்.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

திருமாவளவன் பேச்சு

Posted on: Sep 29, 2024 06:39 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம் ஆகிய இரட்டைக் குழல் துப்பாக்கியோடு 3வது குழலாக என்றைக்கும் விசிக இருக்கும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், எந்தவொரு கூட்டணியும் தேர்தலுக்குப் பின் சிதறிப் போகும், ஆனால் இன்றும் திமுக கூட்டணி சிதறாமல் இருப்பதற்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்றார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீக்கரையாக்கப்பட்ட யூத சமூக ஆம்புலன்ஸ்கள்

0
10 hrs 27 mins agoshare
lONDON








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved