தேசத்தை அழிக்கும் ஒரு கட்சி இருக்கிறது என்றால் அது பாஜகதான் என்று செல்வப்பெருந்தகை விமர்சித்தார். பாஜக ஆட்சிக்கு ஆதரவாக காங்கிரசில் உள்ளவர்கள் பேசுவதற்கு வாய்ப்பில்லை என்றவர், தாங்கள் தான் போரை நிறுத்தியதாக இந்தியாவை சிறுமைப்படுத்தி அமெரிக்கா பேசுவதாக குற்றம் சாட்டினார்.