மதுரை பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிய திமுகவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நன்றி தெரிவித்துள்ளார். மேலும் விஜயகாந்த் மறைந்தபோது துயரில் பங்கேற்ற அண்ணன்முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஒரு போதும் மறக்க மாட்டேன் என்றும் உருக்கமாக கூறினார்.