ஏழாவது முறையாக திமுகதான் ஆட்சி அமைக்கும் எனவும், மு.க.ஸ்டாலின்தான் மீண்டும் முதலமைச்சராக வருவார் எனவும் அமைச்சர் கே.என்.நேரு நம்பிக்கை தெரிவித்தார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டு மக்களின் முழு ஆதரவும் முதலமைச்சருக்கு இருப்பதாக தெரிவித்தார்.