வாக்கு வங்கி அரசியலுக்காகவே ஆபரேஷன் சிந்தூரை மமதா பேனர்ஜி விமர்சிப்பதாக மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார். மேற்குவங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், முர்ஷிதாபாத் கலவரம் கூட மாநில அரசின் ஆதரவுடன்தான் நடைபெற்றதாக பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார்.