அன்புமணிக்கு தலைமை பண்பு கொஞ்சம் கூட இல்லை ராமதாஸ்.தலைவர் என்பவர் அனைவரது கருத்துக்களையும் கேட்க வேண்டும் -ராமதாஸ்.அன்புமணி இன்னும் பக்குவபடவில்லை என பலரும் வருந்தினார்கள் - ராமதாஸ்.கட்சியின் கட்டுப்பாட்டிற்கு களங்கத்தை அன்புமணி ஏற்படுத்தி விட்டார் - ராமதாஸ்.