அன்புமணி தான் தவறான ஆட்டத்தை தொடங்கியவர் -ராமதாஸ்.அன்புமணி இன்னும் பக்குவபடவில்லை என பலரும் வருந்தினார்கள் -ராமதாஸ்.எதிர்பாராத வகையில் வளர்த்த கடாவே மார்பில் வீறு கொண்டு பாய்கிறது -ராமதாஸ்.கட்சியின் கட்டுப்பாட்டிற்கு களங்கத்தை அன்புமணி ஏற்படுத்தி விட்டார் -ராமதாஸ்.