உதகையில் 2 நாட்கள் நடைபெற உள்ள துணைவேந்தர்கள் வருடாந்திர மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கரருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் தொடர்வதாகவும் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் மட்டுமே மாநில அரசிடம் சென்றதாகவும் ராஜ்பவன் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளுது.