திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி அவருக்கு மரியாதை செலுத்தப்பட்ட நிலையில், வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினர்.