தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையை பெறுவதற்காகவே தாம் டெல்லி செல்வதாக, எதிர்க்கட்சித் தலைவரின் விமர்சனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மேலும், சசிகலா முதல் அமித்ஷா வரை ஆள் மாறினாலும், காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எடப்பாடி பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது என காட்டமாக அவர் வினவியிருக்கிறார்.