news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இனி ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும்..
tv

Also Watch

tv

Read this

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இனி ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும்..

இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இனி ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும்.

முதல் கட்ட தேர்வு முடிவு ஏப்ரலிலும், 2ஆம் கட்ட தேர்வு முடிவு ஜூனிலும் வெளியாகும்.

முதல் கட்ட பொதுத் தேர்வை கண்டிப்பாக எழுத வேண்டும், 2ஆம் கட்ட தேர்வு கட்டாயமல்ல-சிபிஎஸ்இ.

முதல் கட்ட தேர்வில் மதிப்பெண் போதவில்லை எனக் கருதினால் இரண்டாம் கட்ட தேர்வை எழுதலாம்.

இனி ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு -சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அறிவிப்பு.

இதையும் படியுங்கள் : காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்..



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
10 hrs 22 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved