மூக்குத்தி, சட்டை பட்டன், உள்ளாடைகளை களைந்து நீட் தேர்வு எழுதவைப்பதா? என நாம் தமிழர் கட்சித் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். தாம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வு எழுதும் வகையில் ஆடைகள் விற்கப்படும் கொடூர காலத்தில் வாழ்வதாகவும் அவர் கொந்தளித்துள்ளார்.