கூட்டணியில் அதிக சீட் வாங்கி வெற்றி பெற்றால் ஆட்சியை பிடித்து விட முடியுமா? என்று விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அதிகார வர்க்கத்திற்கு மத்தியில் தொடர்ந்து போராடி மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்று இருக்கும் விசிக, தமிழகத்தை ஐந்து முறை ஆண்டதற்கு சமம் என கூறினார்.