news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews தமிழகத்தில் ஒரே நாளில் 8 படுகொலை சம்பவங்கள் "தமிழக அரசுக்கு குற்றங்களை மூடிமறைப்பதில் தான் ஆர்வம்"
tv

Also Watch

tv

Read this

தமிழகத்தில் ஒரே நாளில் 8 படுகொலை சம்பவங்கள் "தமிழக அரசுக்கு குற்றங்களை மூடிமறைப்பதில் தான் ஆர்வம்"

"அதலபாதாளத்தில் விழுந்த சட்டம்"

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
28

தமிழகத்தில் ஒரே நாளில் 8 படுகொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு குற்றங்களை மூடிமறைத்து அதனை திசைதிருப்புவதில் ஆர்வம் காட்டுவதாகவும் அன்புமணி விமர்சித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் தொடங்கி தென்காசி, தூத்துக்குடி வரை ஒரே நாளில் 8 பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும், அவற்றில் பல கொலைகள் மதுபோதையால் நடந்தேறி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் போதைப்பொருளை கட்டுப்படுத்த வேண்டும், சட்ட-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்ற எந்த அக்கறையும் திமுக அரசுக்கு இல்லை என்றும் குற்றம் சாட்டினார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர், இனி ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் விஜய்

15
4 hrs 49 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau