இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு, அடுத்த ஆண்டு நவம்பரில் நடைபெறவுள்ள உலக குத்துச்சண்டை கோப்பை இறுதிப் போட்டி மற்றும் உலக குத்துச்சண்டை கூட்டம் ஆகியவற்றை இந்தியாவில் நடத்துவதற்கான உரிமையை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு தலைவர் அஜய் சிங், இதுபோன்ற மதிப்புமிக்க நிகழ்ச்சிகளை நடத்துவது இந்தியாவுக்கு பெருமையான தருணம் என்றார்.