சென்னை பெருங்குடியில் நள்ளிரவில் பணிமுடிந்து திரும்பிய கேரள பெண்ணிடம் அத்துமீறல்,வாயை மூடி வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற நபர் கைது,கேரள பெண்ணிடம் அத்துமீற முயற்சித்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன் என்பவன் கைது,கேரள பெண்ணை பின் தொடர்ந்து சென்று வாயை மூடி இழுத்துச் சென்று அத்துமீற முயற்சி.