news-tamil-logo

3/21/2026, 10:50:37 AM

news-tamil-logo
more
Advertisement
Home news பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்.. கர்ப்பத்தை கலைக்க உரிமை உண்டு - அலகாபாத் நீதிமன்றம்
tv

Also Watch

tv

Read this

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்.. கர்ப்பத்தை கலைக்க உரிமை உண்டு - அலகாபாத் நீதிமன்றம்

அலகாபாத் நீதிமன்றம்

Posted on: Feb 13, 2025 01:54 PM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
35

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவருக்கு கர்ப்பத்தை கலைக்க உரிமை உண்டு என்று அலகாபாத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குழந்தையை பெற்றெடுக்க வேண்டுமா? அல்லது கர்ப்பத்தை கலைக்க வேண்டுமா? என முடிவு செய்யும் உரிமை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved