தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நடைபெற்று வரும் தேமுதிக பொதுக் குழு கூட்டம் ,விஜய பிரபாகருக்கு இளைஞரணி செயலாளர் பொறுப்பு, சுதீஷ்க்கு பொருளாளர் பொறுப்பு ,கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் என பிரேமலதா பேச்சு,சரியான முறையில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என பிரேமலதா உரை.