நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை என தவெக தலைவர் விஜய் உரை.பரந்தூர் திட்டத்தால் ஆட்சியாளர்களுக்கு ஏதோ லாபம் இருப்பதாக தவெக தலைவர் விஜய் பேச்சு.போராடும் மக்களை ஊரில் சந்திப்பதற்கு தன்னை ஏன் அனுமதிக்கவில்லை என புரியவில்லை - விஜய்.சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து வழிகளிலும் உங்களுடன் நிற்பேன் -விஜய்.