கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்க கூடாது?.தற்போது முதல்வராக இல்லாத நிலையில் எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்க கூடாது?.இபிஎஸ் உள்ளிட்டோரை எதிர்தரப்பு விசாரிக்க அனுமதி மறுத்ததை எதிர்த்த மனு.மனு மீதான தீர்ப்பை தள்ளி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.