news-tamil-logo

3/22/2026, 9:39:56 AM

news-tamil-logo
more
Advertisement
Home news சென்னையில் யாத்திரை நடத்துவது ஏன்.. உயர்நீதிமன்றம் கேள்வி
tv

Also Watch

tv

Read this

சென்னையில் யாத்திரை நடத்துவது ஏன்.. உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னையில் யாத்திரை நடத்துவது ஏன்

Posted on: Feb 12, 2025 11:14 AM

29

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
34

திருப்பரங்குன்றம் மலை பிரச்சனைக்காக சென்னையில் யாத்திரை நடத்துவது ஏன்?-உயர்நீதிமன்றம்,

சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து கந்தகோட்டம் வரை வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி மனு,

பாரத் இந்து முன்னணி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.

யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் அது தேவையற்ற விரும்பதகாத பிரச்சனைகளை உருவாக்கும்-போலீஸ்,

மலையை காரணமாக்கி, தேவையற்ற கலவரங்களை உருவாக்கி ஒற்றுமை குலைந்து விடக்கூடாது.

https://www.youtube.com/embed/ytp2QlI5uGc

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
5 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved