தரையிறங்க முடியாமல் தவிக்கும் விமானம்திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல், 140 பயணிகளுடன் நடுவானில் வட்டமடித்துக் கொண்டிருக்கும் விமானம்ஹைட்ராலிக் கோளாறு காரணமாக சக்கரங்கள் உள்ளிழுக்கப்படாததால் சுமார் 1 மணி நேரமாக விமானம் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருப்பதாக தகவல்விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக ஆம்புலன்ஸ்கள் தயார்நிலையில் உள்ளனதிருச்சியிலிருந்து சார்ஜாவிற்கு மாலை 6 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொழில்நுட்ப கோளாறால் சிறிது நேரத்திலே மீண்டும் திருச்சிக்கே திரும்பியது