Also Watch
Read this
Posted on: Jul 02, 2025 05:20 AM
By: Web Team

மத்திய அரசின் மூலமாக வஞ்சிக்கப்படுவதை மக்களிடம் எடுத்து கூற உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சியினர் வீடாக இருந்தாலும் அவர்களை சந்தித்தும் எடுத்து கூற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved