நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை,அதிகாரிகளின் செயலை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது - உயர்நீதிமன்றம் ,நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் முறையாக செயல்படுவதில்லை - நீதிபதிகள்,ராஜா அண்ணாமலைபுரத்தில் நீர் நிலை நிலத்தில் கட்டப்பட்ட வீட்டை அகற்றுவதை எதிர்த்து வழக்கு.