எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக பஞ்சாப்பில் பொதுமக்கள் கூட தடை ,மறு அறிவிப்பு வரும் வரை பொதுஇடங்களில் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தல்,பஞ்சாப்பின் எல்லையோர மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு,பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை,எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை.