எனது முடிவை ஏற்காதவர்கள் வெளியேறி விடலாம் என அன்புமணியிடம் கூறிய ராமதாஸ்.அன்புமணிக்கு துணையாக இருப்பார் என ராமதாஸ் கூற, தேவையில்லை என அன்புமணி பதில்.எனது முடிவை ஏற்காதவர்கள் வெளியேறலாம் என கூறியதும், சரி சரி என கூறிய அன்புமணி.குடும்ப கட்சியாக மாறி விடும் என கூறி அன்புமணி எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்.ஒருக்கட்டத்தில் அன்புமணி மைக்கை தூக்கி எறிந்ததால் பரபரப்பு.