பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே விசிக - புரட்சி தமிழகம் பறையர் பேரவையினர் மோதல்,இரு தரப்பு ஆலோசனை கூட்டம் நடந்த நிலையில் பேனர், கொடி கட்டுவதில் தகராறு,புரட்சி தமிழகம் பறையர் பேரவை கொடியை விசிகவினர் கிழித்து எறிந்ததாக புகார்,இரு தரப்பினரும் மாறி, மாறி கற்களை வீசி தாக்குதல் நடத்தி கொண்டதால் பரபரப்பு,சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.