அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை - சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை.திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை.கோவையில் உள்ள இல்லம் முன்பாக தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொண்டார் அண்ணாமலை.கண்முன்னால் அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருப்பதை பார்க்க முடியவில்லை.