ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு.அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து முறையிடுகிறார்.கல்வி நிலையங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆளுநரிடம் மனுஅளிக்க உள்ளதாக தகவல்.