பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்திற்கு அதிகளவு தொண்டர்களை அழைத்து வராத கட்சியின் மாவட்ட தலைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தேசிய தலைவர் கார்கே பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்கு அதிகளவு தொண்டர்கள் வராததால் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன.