news-tamil-logo

3/22/2026, 9:09:44 AM

news-tamil-logo
more
Advertisement
Home news அதிகாரத்தை பயன்படுத்தி கலவரத்தை தூண்டுவதா?-ராகுல் விளாசல்.. இந்துக்கள்-இஸ்லாமியர்கள் இடையே கலவரத்தை தூண்டும் பா.ஜ.க.
tv

Also Watch

tv

Read this

அதிகாரத்தை பயன்படுத்தி கலவரத்தை தூண்டுவதா?-ராகுல் விளாசல்.. இந்துக்கள்-இஸ்லாமியர்கள் இடையே கலவரத்தை தூண்டும் பா.ஜ.க.

கலவரத்தை தூண்டும் பா.ஜ.க.

Posted on: Nov 25, 2024 08:42 AM

31

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கலவரத்தை தூண்டும் பா.ஜ.க.

அதிகாரத்தை பயன்படுத்தி இந்துக்கள் - இஸ்லாமியர்கள் இடையே கலவரத்தை தூண்டுவதாக பா.ஜ.க. மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பகிரங்கமாக குற்றம்
சாட்டினார்.

உத்தரபிரதேச மாநிலம் சம்பலில் ஏற்பட்ட கலவரம், துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்த ராகுல்காந்தி, பா.ஜ.க. மதக் கலவரத்தை தூண்டுகிறது எனவும், தேசிய ஒற்றுமைக்கு எதிரான பா.ஜ.க.வின் செயலில் உச்சநீதிமன்றம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும், மதச்சார்பான மற்றும் அவசரமான நடவடிக்கையால் பலியான உயிர்களுக்கு, பா.ஜ.க. அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் ராகுல்காந்தி கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பயிற்சி ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா

0
3 mins agoshare
Abishek sharma








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved