news-tamil-logo

3/22/2026, 9:52:11 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஆட்சி அமைக்க உரிமை கோரிய உமர் அப்துல்லா.. துணைநிலை ஆளுநரை சந்தித்து கடிதம் வழங்கினார்
tv

Also Watch

tv

Read this

ஆட்சி அமைக்க உரிமை கோரிய உமர் அப்துல்லா.. துணைநிலை ஆளுநரை சந்தித்து கடிதம் வழங்கினார்

ஜம்மு காஷ்மீர்

Posted on: Oct 12, 2024 04:57 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
40

காஷ்மீரில் ஆட்சி அமைக்க உரிமை கோரி தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா துணை நிலை ஆளுநரான மனோஜ் சின்ஹாவை சந்தித்தார்.

காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியுடன் போட்டியிட்ட தேசிய மாநாடு கட்சி 42 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.

இந்நிலையில் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட உமர் அப்துல்லா துணை நிலை ஆளுநரை சந்தித்து கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் வழங்கினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
18 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved